sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மத்திய அரசு முட்டுக்கட்டை; அன்புமணி குற்றச்சாட்டு

/

மத்திய அரசு முட்டுக்கட்டை; அன்புமணி குற்றச்சாட்டு

மத்திய அரசு முட்டுக்கட்டை; அன்புமணி குற்றச்சாட்டு

மத்திய அரசு முட்டுக்கட்டை; அன்புமணி குற்றச்சாட்டு


ADDED : செப் 09, 2025 05:32 AM

Google News

ADDED : செப் 09, 2025 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:

சமீபத்தில் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட, 2025ம் ஆண்டின் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் சட்டத்தின்படி, 'இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்த சிறுபான்மை சமூகங்கள், சட்ட விரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது' என, அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த பட்டியலில் உள்ள பிற நாட்டவருக்கு நீண்டகால விசாவும், அதன்பின் குடியுரிமையும் வழங்கப்படும் எனும் நிலையில், இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் அந்த சலுகையை மறுப்பது நியாயமல்ல.

இலங்கை தமிழ் அகதிகள், இந்திய குடியுரிமை பெற முட்டுக்கட்டை போடும் மத்திய அரசின் நிலைப்பாடு, ஈழத்தமிழர் நலன்களுக்கு எதிரானது. எனவே, இலங்கை தமிழ் அகதிகளுக்கு, முதல் கட்டமாக நீண்டகால விசா, பின்னர் குடியுரிமை வழங்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us