sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ததால் மத்திய அரசு அதிகாரி, மனைவி மாயம்

/

சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ததால் மத்திய அரசு அதிகாரி, மனைவி மாயம்

சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ததால் மத்திய அரசு அதிகாரி, மனைவி மாயம்

சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ததால் மத்திய அரசு அதிகாரி, மனைவி மாயம்

2


ADDED : ஏப் 01, 2025 04:31 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 04:31 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், மனைவியுடன் மத்திய அரசு அதிகாரி தலைமறைவாகி உள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர், 2021ல் இருந்து, காரைக்காலில் பொதுத்துறையைச் சேர்ந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் முதன்மை பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரின் மனைவி விமலா, கொரடாச்சேரியில், வட்டாரக் கல்வி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக, 1.11 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து இருப்பதாக, சென்னை சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இருவரும் விசாரணைக்கு ஆஜராகாததால், கொரடாச்சேரி சென்று, தம்பதி குறித்து விசாரித்து உள்ளனர். அப்போது, இருவரும் தலைமறைவாகி இருப்பது தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us