sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி 'சுறுசுறு'

/

13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி 'சுறுசுறு'

13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி 'சுறுசுறு'

13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி 'சுறுசுறு'


ADDED : செப் 20, 2024 01:30 AM

Google News

ADDED : செப் 20, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பாசனப் பற்றாக்குறை பிரச்னை தீர்ந்துள்ளதால், கடந்தாண்டைவிட சம்பா பருவ நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட, டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா பருவ நெல் சாகுபடி பிரதானமானவை. இதற்காக, ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணையில் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும். அடுத்தாண்டு ஜனவரி, 28ம் தேதி நீர் திறப்பை நிறுத்த வேண்டும்.

மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைந்ததால், குறுவை சாகுபடிக்கு நீர் திறக்கப்படவில்லை. ஜூலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. தொடர்ச்சியாக சம்பா சாகுபடிக்கும் நீர்திறக்கப்பட்டு வருகிறது.

இதனால், சம்பா சாகுபடிப் பரப்பு மெல்ல வேகமெடுத்துள்ளது. கடந்தாண்டு இதே நாளில், 1.03 லட்சம் ஏக்கர் மட்டுமே, நடவுப் பணிகள் முடிக்கப்பட்டு இருந்தன. தற்போது, 2.54 லட்சம் ஏக்கரில் நடவு முடிந்துள்ளது. வழக்கமாக, டெல்டா மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடக்கும். நடப்பாண்டு 13 லட்சம் ஏக்கரை தாண்டி சாகுபடி நடக்கும் என வேளாண் துறை மதிப்பிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us