sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டெல்டா மாவட்டங்களில் 3 நாள் மழைக்கு வாய்ப்பு

/

டெல்டா மாவட்டங்களில் 3 நாள் மழைக்கு வாய்ப்பு

டெல்டா மாவட்டங்களில் 3 நாள் மழைக்கு வாய்ப்பு

டெல்டா மாவட்டங்களில் 3 நாள் மழைக்கு வாய்ப்பு


ADDED : ஜன 30, 2024 12:11 AM

Google News

ADDED : ஜன 30, 2024 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம்வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று பெரும்பாலான இடங்களில், பகலில் வறண்ட வானிலை நிலவும். அதிகாலையில், லேசான பனிமூட்டம் நிலவும். கிழக்கு திசை காற்று மாறுபாட்டால், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், நாளை முதல் மூன்று நாட்கள் லேசான மழை பெய்யும்.

நீலகிரி மாவட்டத்தின் சில பகுதிகளில், இரவு மற்றும் அதிகாலையில் உறைபனி நிலவும். குமரிக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில்சூறாவளி காற்று வீசுகிறது. எனவே, இந்தபகுதிகளுக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us