தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தவர் மீது குற்றப்பத்திரிகை

பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தவர் மீது குற்றப்பத்திரிகை

பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தவர் மீது குற்றப்பத்திரிகை


ADDED : ஏப் 05, 2025 02:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 02:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன், அவரது தந்தை மன்சூர் மற்றும் சகோதரர் அப்துல் ரகுமான் உள்ளிட்டோர், ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஹமீது உசேன் உட்பட ஏழு பேரை சிறையில் அடைத்துள்ளனர். ஏழாவது நபரான சென்னை தரமணியைச் சேர்ந்த பைசல் ஹுசைன் மீது, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் ஏழு பேரும், ராயப்பேட்டையில் கல்வி நிறுவனம் என்ற பெயரில், பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்ததாகவிபரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us