sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தவர் மீது குற்றப்பத்திரிகை

/

பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தவர் மீது குற்றப்பத்திரிகை

பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தவர் மீது குற்றப்பத்திரிகை

பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தவர் மீது குற்றப்பத்திரிகை


ADDED : ஏப் 05, 2025 02:58 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன், அவரது தந்தை மன்சூர் மற்றும் சகோதரர் அப்துல் ரகுமான் உள்ளிட்டோர், ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஹமீது உசேன் உட்பட ஏழு பேரை சிறையில் அடைத்துள்ளனர். ஏழாவது நபரான சென்னை தரமணியைச் சேர்ந்த பைசல் ஹுசைன் மீது, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் ஏழு பேரும், ராயப்பேட்டையில் கல்வி நிறுவனம் என்ற பெயரில், பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்ததாகவிபரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.






      Dinamalar
      Follow us