sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருவெண்காட்டில் சதுர்வேத பாராயணம்

/

திருவெண்காட்டில் சதுர்வேத பாராயணம்

திருவெண்காட்டில் சதுர்வேத பாராயணம்

திருவெண்காட்டில் சதுர்வேத பாராயணம்


ADDED : ஜன 30, 2025 12:00 AM

Google News

ADDED : ஜன 30, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:திருவெண்காடு சுப்ரமண்ய கனபாடிகள் அறக்கட்டளை வாயிலாக, 87ம் ஆண்டு கிருஷ்ண யஜுர்வேத கனபாராயணம் மற்றும் சதுர்வேத பாராயணம், மஹாருத்ர யாகம், பிப்., 9 முதல் 11ம் தேதி வரை திருவெண்காட்டில் நடைபெற உள்ளன.

திருநாங்கூரில், 15ம் தேதி மாலை முரளீதர சுவாமிகள் தலைமையில் வேத பாராயணம் நடைபெற உள்ளது. வேத பரீட்சை, 17ம் தேதி மதியம், வடகுடி சங்கரராம தீட்சிதர் மற்றும் செகலபதி சுப்ரமண்ய கனபாடிகள் தலைமையில் ஸ் நடைபெறுகிறது.

இறுதி நாளான பிப்., 19ல், நுாற்றுக்கணக்கான வேத வித்வான்கள், சிவாச்சாரியார்களை, அறக்கட்டளை டிரஸ்டிகள் மற்றும் வழக்கறிஞர் குப்பு சுவாமி மற்றும் சபா நிர்வாக அறங்காவலர் சந்திரன் கவுரவிக்கின்றனர்.

'வரும் 2026ல், 88ம் ஆண்டு பாராயணம் அயோத்தியில் நடைபெறும்' என, சந்திரன் அறிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us