sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்

/

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்


ADDED : ஜன 12, 2024 11:30 PM

Google News

ADDED : ஜன 12, 2024 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சென்னை எழும்பூர் - நாகர்கோவிலுக்கு இன்றும், நாளையும் வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூரில் இருந்து இன்றும், நாளையும் காலை, 5:00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில், அதேநாளில் மதியம் 1:45 மணிக்கு நாகர்கோவில் செல்லும்

நாகர்கோவிலில் இருந்து இன்றும், நாளையும் மதியம் 2:25 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் அதேநாளில் இரவு 11:25 மணிக்கு எழும்பூர் வரும்.

இந்த சிறப்பு ரயில்கள், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலியில் நின்று செல்லும்.

மேற்கண்ட சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us