sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

/

3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்


ADDED : அக் 21, 2024 01:16 PM

Google News

ADDED : அக் 21, 2024 01:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: சென்னை, திருச்சி, மும்பை விமான நிலையங்களுக்கு இன்று (அக்.,21) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.

விமானங்களுக்கு சமீபகாலமாக அதிகரித்து வரும் வெடிகுண்டு மிரட்டலால், பயணியர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். தொலைபேசி, இ - மெயில் வாயிலாக மிரட்டல் விடுத்து வந்த நபர்கள், சமீபகாலமாக சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாக மிரட்டல் விடுக்கின்றனர். கடந்த சில தினங்களில் மட்டும் 100 மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் அதிகாரிகள் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்தது.

விமானங்களை தொடர்ந்து, இன்று (அக்.,21) சென்னை, திருச்சி, மும்பை விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.

அதிகாரிகள் சோதனையில் சந்தேகப்படும் வகையில் எந்த பொருளும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.






      Dinamalar
      Follow us