sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்கள் நிறுத்தி வைப்பு

/

சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்கள் நிறுத்தி வைப்பு

சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்கள் நிறுத்தி வைப்பு

சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்கள் நிறுத்தி வைப்பு


UPDATED : டிச 02, 2024 08:01 AM

ADDED : டிச 02, 2024 06:27 AM

Google News

UPDATED : டிச 02, 2024 08:01 AM ADDED : டிச 02, 2024 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சென்னை நோக்கி வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆற்றில் வெள்ளப்பபெருக்கு காரணமாக விழுப்பரம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது

பல்லவன், சோழன், வைகை விரைவு ரயில்கள் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட வேண்டிய, சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் வரைவு ரயில், சென்னை - மதுரை இடையேயான தேஜஸ் விரைவு ரயில், சென்னை - திருச்சி சோழன் விரைவு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரம், விக்கிரவாண்டி இடையே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதாலும். விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் ரயில்வே பாலத்தில் அபாய அளவை தாண்டி தண்ணீர் செல்வதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us