sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னை பஸ்களில் மாதாந்திர பயண அட்டை பெறும் கால அவகாசம் நீட்டிப்பு!

/

சென்னை பஸ்களில் மாதாந்திர பயண அட்டை பெறும் கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை பஸ்களில் மாதாந்திர பயண அட்டை பெறும் கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை பஸ்களில் மாதாந்திர பயண அட்டை பெறும் கால அவகாசம் நீட்டிப்பு!


ADDED : ஜன 20, 2025 08:56 PM

Google News

ADDED : ஜன 20, 2025 08:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; சென்னையில் பஸ்களில் மாதாந்திர பயண அட்டை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தலைநகர் சென்னையில் மாநகர பஸ்களில் பயணிப்போர் மாதாந்திர பயண அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அட்டை மாதம்தோறும் 16ம் தேதி விநியோகிக்கப்படுவது வழக்கம்.

ஆனால் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக பலரும் இந்த பயண அட்டையை பெறாமல் உள்ளனர். இதையடுத்து, அவர்களின் வசதிக்காக பஸ் பயண அட்டை வரும் (ஜன) 24ம் தேதி வரை பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

ரூ.1000 பஸ் பயண அட்டை, மாணவர்களுக்கான 50 சதவீத சலுகை பயண அட்டை ஆகியவற்றையும் ஜன.24ம் தேதி மாநகர போக்குவரத்துக் கழக பயணச் சீட்டு விற்பனை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us