sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

17 வழக்குகளையும் ஒன்றாக விசாரிங்க..: சவுக்கு சங்கர் மனு

/

17 வழக்குகளையும் ஒன்றாக விசாரிங்க..: சவுக்கு சங்கர் மனு

17 வழக்குகளையும் ஒன்றாக விசாரிங்க..: சவுக்கு சங்கர் மனு

17 வழக்குகளையும் ஒன்றாக விசாரிங்க..: சவுக்கு சங்கர் மனு

1


UPDATED : ஆக 08, 2024 06:09 PM

ADDED : ஆக 08, 2024 05:36 PM

Google News

UPDATED : ஆக 08, 2024 06:09 PM ADDED : ஆக 08, 2024 05:36 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தனக்கு எதிரான 17 வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்துள்ளார். ஒரு வழக்கில் ஜாமின் கிடைத்தால் மற்றொரு வழக்கில் கைது செய்யப்படுவதாக சவுக்கு சங்கர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்து அனைத்து வழக்குகளும் ஒரே விஷயத்திற்காக பதிவு செய்யப்பட்டதா என பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மனு மீதான விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us