sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சட்டென மாறிய வானிலை; சென்னையில் கொட்டிய பலத்த மழை

/

சட்டென மாறிய வானிலை; சென்னையில் கொட்டிய பலத்த மழை

சட்டென மாறிய வானிலை; சென்னையில் கொட்டிய பலத்த மழை

சட்டென மாறிய வானிலை; சென்னையில் கொட்டிய பலத்த மழை


ADDED : மே 11, 2025 04:36 PM

Google News

ADDED : மே 11, 2025 04:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது.இந் நிலையில் தலைநகர் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. கிண்டி, வளசரவாக்கம், ஈக்காட்டுத் தாங்கல், ஆலந்தூர், ஆதம்பாக்கம், பூந்தமல்லி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீரென பலத்த மழை கொட்டியது.

கடும் வெயிலில் தவித்த வந்த மக்களுக்கு இம்மழை சற்று ஆறுதலை தந்தது. பல இடங்களில் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பதிவானது.






      Dinamalar
      Follow us