sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 04, 2025 ,ஆவணி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எழுத்தறிவு திட்டத்தில் 100 சதவீத தேர்ச்சி முதல்வர் பெருமிதம்

/

எழுத்தறிவு திட்டத்தில் 100 சதவீத தேர்ச்சி முதல்வர் பெருமிதம்

எழுத்தறிவு திட்டத்தில் 100 சதவீத தேர்ச்சி முதல்வர் பெருமிதம்

எழுத்தறிவு திட்டத்தில் 100 சதவீத தேர்ச்சி முதல்வர் பெருமிதம்


ADDED : ஜூன் 15, 2025 12:36 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:எழுத்தறிவு பெறும் திட்டத்தில், 100 சதவீத தேர்ச்சி அடைந்து, தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

முற்றிலும் எழுதப், படிக்கத் தெரியாத, 15 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில், தமிழகத்தில் இருந்து பயின்ற, 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100 சதவீத தேர்ச்சி பெற்று, இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.

அறிவொளி ஏற்றும் இச்சாதனைக்கு உழைத்த பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக பணியாளர்கள் அனைவருக்கும் என் பாராட்டுகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us