sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு முதல்வர் நிதி

/

விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு முதல்வர் நிதி

விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு முதல்வர் நிதி

விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு முதல்வர் நிதி


ADDED : ஜூன் 04, 2025 02:50 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:விருதுநகரில் விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அடுத்த அம்பனேரி கிராமத்தை சேர்ந்தவர் சோனைமுத்து. இவர் தனது மகள்கள் மதுமிதா,15, சுஷ்மிதா,13, அஜிதா,10 ஆகியோருடன், கடந்த 1ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றார். மேலக்கண்டமங்கலம் அருகே சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில், சோனைமுத்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். காயமடைந்த குழந்தைகள், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதை அறிந்த முதல்வர், விபத்தில் இறந்த சோனைமுத்து குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய், பலத்த காயமடைந்த, மதுமிதாவிற்கு ஒரு லட்சம் ரூபாய், லேசான காயம் அடைந்த, மற்ற இரு குழந்தைகளுக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us