sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முதல்வர் நிவாரண நிதி உயர்நீதிமன்றத்தில் உறுதி

/

முதல்வர் நிவாரண நிதி உயர்நீதிமன்றத்தில் உறுதி

முதல்வர் நிவாரண நிதி உயர்நீதிமன்றத்தில் உறுதி

முதல்வர் நிவாரண நிதி உயர்நீதிமன்றத்தில் உறுதி


ADDED : மே 06, 2025 06:59 AM

Google News

ADDED : மே 06, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: துாத்துக்குடி மாவட்டம் சுடலை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

எனது பெற்றோர் 2019ல் வாகன விபத்தில் இறந்தனர். சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிந்தனர். முதல்வர் நிவாரண நிதியின் கீழ் ரூ.2 லட்சம் இழப்பீடு கோரி கலெக்டர், திருச்செந்துார் ஆர்.டி.ஓ.,விற்கு மனு அனுப்பினேன். அதை பயனாளிகள் பட்டியலில் பதிவு செய்ய ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார். அது நிலுவையில் உள்ளது. இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார்.

அரசு தரப்பு: மனுதாரரின் மனு மூப்பு நிலையை (சீனியாரிட்டி) அடையும் போது, பரிசீலிக்கப்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்தது. இதை பதிவு செய்த நீதிபதி வழக்கை பைசல் செய்தார்.






      Dinamalar
      Follow us