sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கரூரில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு

/

கரூரில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு

கரூரில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு

கரூரில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு


ADDED : ஜூலை 23, 2011 04:56 PM

Google News

ADDED : ஜூலை 23, 2011 04:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்து வருவதாக, மனித உரிமைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.

கரூரில் ஓட்டல்களில் எச்சில் இலை எடுப்பதற்கும், உணவகங்களை சுத்தப்படுத்துவதற்கும் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றனர். இதே போல் அங்குள்ள பெட்ரோல் பங்குகளிலும் குழந்தை தொழிலாளர்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ் ஸ்டாண்ட் பகுதிகளிலேயே இவர்கள் அதிக எண்ணிக்கையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.








      Dinamalar
      Follow us