sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்-16

/

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்-16

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்-16

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்-16


ADDED : டிச 19, 2024 07:30 PM

Google News

ADDED : டிச 19, 2024 07:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெயித்தாலும் தோற்றாலும்


கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர் மன்னர் அலெக்சாண்டர். இவர் போரில் பல நாடுகளை வென்றவர். ஒருமுறை இவரது படை இந்தியாவிற்கு வந்து பஞ்சாபை கைப்பற்றியது. அப்போது பஞ்சாபை ஆட்சி செய்தவர் போரஸ். அவரது கையில் விலங்கிட்டு அலெக்சாண்டர் முன் நிறுத்தினர்.

''இப்போது நீ கைதி. உன்னை எப்படி நடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறாய்'' எனக்கேட்டார் அலெக்சாண்டர். அப்போதும் போரஸ் தைரியமாக, ''போரில் ஜெயிப்பது, தோற்பது மன்னர்களுக்கு சகஜம். தோற்றாலும் என் நாட்டிற்கு நானே மன்னன்'' என தெரிவித்தார். இந்த சூழ்நிலையிலும் போரஸின் தைரியமான பதிலைக் கேட்ட அலெக்சாண்டர் ஆச்சர்யப்பட்டார்.

உடனே வீரர்களிடம், ''போரஸின் கை விலங்கை அகற்றுங்கள். அவரை பத்திரமாக அனுப்பி வையுங்கள்'' எனக்கூறி, கைப்பற்றிய பகுதிகளை அவரிடமே ஒப்படைத்தார்.






      Dinamalar
      Follow us