sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: அதிர்ஷ்டம் வந்தது

/

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: அதிர்ஷ்டம் வந்தது

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: அதிர்ஷ்டம் வந்தது

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: அதிர்ஷ்டம் வந்தது


ADDED : டிச 22, 2025 11:58 PM

Google News

ADDED : டிச 22, 2025 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அதிர்ஷ்டம் வந்தது

விவசாயி வில்சன் நாணயம் தவறாத மனிதர். வயலில் ஒரு முறை அவர் உழுத போது

துளையிட்ட நாணயம் கிடைத்தது. அதை அதிர்ஷ்டமாக எண்ணி, மனைவியிடம்

கொடுத்து பெட்டியில் பாதுகாக்க சொன்னார். அன்று முதல் விளைச்சல்

பெருகியது. 'எல்லாம் நாணயம் கிடைத்த நேரம்' என எண்ணினார்.

ஆண்டுகள் கடந்தன. ஒருநாள் மனைவியிடம், அந்த நாணயத்தை எடுத்து வரச் சொன்னார். அவருக்கோ அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அதில் துளை இல்லை. அப்போது அவரது மனைவி, 'என்னை மன்னியுங்கள். பெட்டியை சுத்தம் செய்யும் போது நாணயம் காணாமல் போனது. பயத்தால் வேறொரு நாணயத்தை பெட்டியில் வைத்தேன்' என்றாள். காணாமல் போனது எப்போது எனக் கேட்டதற்கு 'மூன்று ஆண்டுக்கு முன்பு' என்றாள்.

அமைதியாக சிந்தித்த வில்சனுக்கு உண்மை புரிந்தது. 'வாழ்வில் அதிர்ஷ்டம் வந்தது நாணயத்தால் அல்ல. உழைப்பாலும் நேர்மையாலும் தான் என்பதை உணர்ந்தார்.






      Dinamalar
      Follow us