sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சாம்சங் தொழிலாளர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: முதல்வர் அறிவுரை

/

சாம்சங் தொழிலாளர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: முதல்வர் அறிவுரை

சாம்சங் தொழிலாளர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: முதல்வர் அறிவுரை

சாம்சங் தொழிலாளர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: முதல்வர் அறிவுரை

3


ADDED : அக் 05, 2024 04:01 PM

Google News

ADDED : அக் 05, 2024 04:01 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சாம்சங் தொழிலாளர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தை அங்கீகாரம் செய்யக்கோருவது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்.,9 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அமைச்சர்கள் பேச்சு நடத்தியும் எந்த முடிவும் வரவில்லை.

இதனிடையே நாளை மறுநாள்( அக்., 07) தொழிலாளர்கள், நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் திட்டமிட்டு உள்ளனர். இதனையடுத்து, தொழிலாளர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணும்படி அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.






      Dinamalar
      Follow us