டில்லிக்கு தமிழகம் என்றுமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான்; ஸ்டாலின்
டில்லிக்கு தமிழகம் என்றுமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான்; ஸ்டாலின்
UPDATED : மார் 04, 2026 09:52 PM
ADDED : மார் 04, 2026 09:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: டில்லியின் ஆணவத்துக்கு தமிழகம் என்றுமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது பதிவு;
அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல; ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிப் போலித் தமிழ்ப்பற்று காட்டுபவர்களும், அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்குத் துணை நின்று தமிழகத்துக்குத் துரோகம் இழைப்போரும் தமிழக மக்களால் அகற்றப்படுவார்கள்.
டில்லியின் ஆணவத்துக்குத் தமிழகம் என்றைக்குமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.
இவ்வாறு தமது பதிவில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

