sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நீர்நிலையை பாதுகாக்க குழு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

/

நீர்நிலையை பாதுகாக்க குழு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

நீர்நிலையை பாதுகாக்க குழு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

நீர்நிலையை பாதுகாக்க குழு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி


ADDED : அக் 01, 2024 05:58 AM

Google News

ADDED : அக் 01, 2024 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழகத்தில் நீர்நிலைகளை பாதுகாக்க உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது; ஆக்கிரமிப்புகள் உள்ளன.

கழிவுநீர் கலக்கிறது. ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் மற்றும் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க குழு அமைக்க வேண்டும்.

போலீசில் சிறப்பு தனிப்படை அமைக்க வேண்டும். ஆக்கிரமிப்பு, மணல் திருட்டில் ஈடுபடுவோருக்கு உடந்தையான அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: மனுதாரர் பொத்தாம் பொதுவாக புகார் தெரிவித்துள்ளார்.

எந்த நீர்நிலையில் ஆக்கிரமிப்பு உள்ளது, மணல் திருட்டு நடக்கிறது என தெளிவுபடுத்தவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us