sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வேண்டும்

/

ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வேண்டும்

ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வேண்டும்

ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வேண்டும்


ADDED : நவ 27, 2024 08:37 PM

Google News

ADDED : நவ 27, 2024 08:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டுதோறும் பருவ மழை காலத்தில், டெல்டா பகுதியில் சம்பா பயிர்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவது தொடர் கதையாகிறது. பாசன கால்வாய்களை துார்வார வேண்டும் என்று விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் கோரிக்கை விடுத்தும், தி.மு.க., அரசு அதை கண்டுகொள்ளாமல் உள்ளது.

இதன் விளைவு, இந்தாண்டும் டெல்டா பகுதி சம்பா பயிர்கள், 2,000 ஏக்கர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருப்பதற்கு முக்கிய காரணம், டெல்டாவில் நடக்கும் விவசாயம் தான். ஆனால், இதுகுறித்து சிறிதும் கவலை இல்லாமல், கருணாநிதிக்கு சிலை வைப்பது போன்ற வீண் செலவுகளை மட்டுமே, தி.மு.க., அரசு செய்கிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 40,000 ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும்.

- அண்ணாமலை,

தமிழக பா.ஜ., தலைவர்.






      Dinamalar
      Follow us