sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நெல் கொள்முதல் நிலையங்களில் புகார் பெட்டி

/

நெல் கொள்முதல் நிலையங்களில் புகார் பெட்டி

நெல் கொள்முதல் நிலையங்களில் புகார் பெட்டி

நெல் கொள்முதல் நிலையங்களில் புகார் பெட்டி


ADDED : அக் 22, 2024 11:56 PM

Google News

ADDED : அக் 22, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:உணவு துறை சார்பில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற உணவு துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:

நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை, மழையில் இருந்து பாதுகாப்பாக வைக்க, பாலித்தீன் தார்பாய்கள் மற்றும் பொருட்களை போதிய அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

துறை அதிகாரிகள், அவர்களின் தொலைபேசி எண்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் மற்றும் புகார் பெட்டிகளை வைக்க வேண்டும். நெல்லுக்கான தொகையை விவசாயிகள் வங்கி கணக்கில் உடனே வரவு வைக்க வேண்டும்

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us