sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார்: கடலூர் மேயர் வீட்டில் ரெய்டு

/

ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார்: கடலூர் மேயர் வீட்டில் ரெய்டு

ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார்: கடலூர் மேயர் வீட்டில் ரெய்டு

ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார்: கடலூர் மேயர் வீட்டில் ரெய்டு

6


ADDED : ஏப் 18, 2024 03:52 PM

Google News

ADDED : ஏப் 18, 2024 03:52 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்: ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, கடலூர் மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கடலுார் மாநகராட்சி மேயராக தி.மு.க.,வை சேர்ந்த சுந்தரி உள்ளார். இவரது கணவர் ராஜா தி.மு.க., மாநகர செயலாளராக உள்ளார். இவர் கடலுார் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணி காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், மாநகராட்சி மேயர் ஓட்டிற்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மதியம் 1:30 மணியளவில் 3 கார்களில் வருமானவரி துறை அதிகாரிகள் திடீரென மாநகராட்சி மேயர் வீட்டிற்கு வந்து சோதனை நடத்தினர். ஒரு மணி நேரம் நடந்த சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் எதுவும் சிக்காததால், அதிகாரிகள் மதியம் 2:45 மணியளவில் புறப்பட்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us