sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெண் பயணியை திட்டிய கண்டக்டருக்கு சரமாரி அடி

/

பெண் பயணியை திட்டிய கண்டக்டருக்கு சரமாரி அடி

பெண் பயணியை திட்டிய கண்டக்டருக்கு சரமாரி அடி

பெண் பயணியை திட்டிய கண்டக்டருக்கு சரமாரி அடி


ADDED : பிப் 12, 2024 06:09 AM

Google News

ADDED : பிப் 12, 2024 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி : திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, நேற்று காலை, துவாக்குடி நோக்கி தனியார் பஸ் சென்றது. அதில், பயணித்த பெண்ணை, உரிய நிறுத்தத்தில் இறக்கி விடாமல், சற்று தள்ளி இறக்கி விட்டுள்ளனர். பெண்ணுக்கும், கண்டக்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கண்டக்டர், பெண்ணை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.

அதன் பின், துவாக்குடி சென்ற பஸ், மீண்டும் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் வந்த போது, சூளைக்கரை பஸ் ஸ்டாப்பில், ஐந்து பேர் கொண்ட கும்பல் பஸ்சில் ஏறி, மாத்துாரை சேர்ந்த கண்டக்டர் மூக்கையன், 39, என்பவரை சரமாரியாக தாக்கியது.

பயணியர், கண்டக்டரை மீட்டனர். பஸ் கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கண்டக்டர் மூக்கையன் புகாரில், காந்தி மார்க்கெட் போலீசார் கும்பலை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us