sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாமல்லபுரத்தில் மாநாடு: அன்புமணி பேட்டி

/

மாமல்லபுரத்தில் மாநாடு: அன்புமணி பேட்டி

மாமல்லபுரத்தில் மாநாடு: அன்புமணி பேட்டி

மாமல்லபுரத்தில் மாநாடு: அன்புமணி பேட்டி


ADDED : ஏப் 14, 2025 06:29 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாத்து, வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாயங்களுக்கும், மக்கள் தொகை மற்றும் சமூகத்தில் பின்தங்கிய நிலை அடிப்படையில் இட ஒதுக்கீடு, கல்வி, வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். வட மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. இம்மாவட்டங்கள் கல்வி, பொருளாதாரம், தனிநபர் வருமானம், மனித வளர்ச்சியில் கடைசி இடத்தில் உள்ளன.

இங்கு அதிகமாக வாழும் பட்டியலின மற்றும் வன்னியர் போன்ற பின்தங்கிய சமுதாயங்களை முன்னேற்ற வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை அழிக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, மாமல்லபுரத்தில் மாநாடு நடத்த உள்ளோம்.

- அன்புமணி, பா.ம.க., தலைவர்






      Dinamalar
      Follow us