sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ஊராட்சி செயலர் தேர்வில் ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

/

 ஊராட்சி செயலர் தேர்வில் ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

 ஊராட்சி செயலர் தேர்வில் ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

 ஊராட்சி செயலர் தேர்வில் ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு


ADDED : டிச 13, 2025 06:43 AM

Google News

ADDED : டிச 13, 2025 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:

ஊரக வளர்ச்சி துறையில், ஊராட்சி செயலர் பதவிக்கான நேர்முக தேர்வு ரத்து செய்யப்பட்டதாக நேற்று முன்தினம், குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டது. இணையதளத்தை நேற்று பார்த்தவர்களுக் கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் குளறுபடிகள் உள்ளன.

கோவை பெண் ஒருவர், 500 மார்க்கிற்கு 494 மார்க் வாங்கி செலக்ட் ஆகியுள்ளார். ஆனால், 496 மதிப்பெண் வாங்கியவர் தோல்வி அடைந்துள்ளார்.

எந்த அடிப்படையில் தேர்வு செய்தனர் என்பது யாருக்கும் தெரியவில்லை. நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் தேர்ச்சி பெறவில்லை. லஞ்சம் கை மாறி இ ருப்பதாக பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us