sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டி.ஜி.பி., அலுவலகத்தில் புதிய பணியிடம் உருவாக்கம்

/

டி.ஜி.பி., அலுவலகத்தில் புதிய பணியிடம் உருவாக்கம்

டி.ஜி.பி., அலுவலகத்தில் புதிய பணியிடம் உருவாக்கம்

டி.ஜி.பி., அலுவலகத்தில் புதிய பணியிடம் உருவாக்கம்


ADDED : அக் 31, 2025 10:26 PM

Google News

ADDED : அக் 31, 2025 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது போல, ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் தொடர்புக்கு, டி.ஜி.பி., அலுவலகத்தில், எஸ்.பி., நிலையில் புதிய பதவி உருவாக்கப்பட்டு, ஐ.பி.எஸ்., அதிகாரி முத்தரசி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் டி.ஜி.பி., அலுவலகத்தில், பொதுப்பிரிவு பணியையும் கூடுதலாக கவனிப்பார்.

மாநில குற்ற ஆவண காப்பகத்தின் ஐ.ஜி., ஜெயஸ்ரீ, ஊர்காவல் படைக்கும், தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி., அவினேஷ் குமார், மாநில குற்ற ஆவண காப்பகத்தை கூடுதல் பொறுப்பாகவும் கவனிப்பார் .

புதிதாக, சென்னை புழல் போக்குவரத்து துணை கமிஷனர் பணியிடம் உருவாக்கப்பட்டு, ஆவடி போக்குவரத்து துணை கமிஷனராக பணிபுரியும் சங்குவிற்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது.

துாத்துக்குடி பேரூரணி போலீஸ் பயிற்சி கல்லுாரி முதல்வராக பணிபுரியும் எஸ்.பி., மகேஸ்வரி, சென்னையில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லுாரிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, உள்துறை செயலர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us