sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி

/

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி


ADDED : மே 24, 2025 03:38 AM

Google News

ADDED : மே 24, 2025 03:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஞானசேகரன் கைதானார். அவர் தி.மு.க., நிர்வாகி அல்ல; தி.மு.க., அனுதாபி என, சட்டசபையில் கூற வேண்டிய நிலை முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டது.

தற்போது ராணிப்பேட்டை, அரக்கோணம் தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வசெயல் மீது, கல்லுாரி மாணவி புகார் அளித்துள்ளார். தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், தி.மு.க., முக்கிய பிரமுகர்களுக்கு இரையாக்க முயன்றதாக கூறியுள்ளார். ஒரு அமைச்சர், அவரது உதவியாளர் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். தெய்வ செயல் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்கை தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்க உள்ள நிலையில், விசாரணைக்கு தமிழக போலீசார் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

வானதி,

தேசிய மகளிர்

அணி தலைவர், பா.ஜ.,






      Dinamalar
      Follow us