sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மழையால் பயிர் சேதம் : இழப்பீடு தர கோரிக்கை

/

மழையால் பயிர் சேதம் : இழப்பீடு தர கோரிக்கை

மழையால் பயிர் சேதம் : இழப்பீடு தர கோரிக்கை

மழையால் பயிர் சேதம் : இழப்பீடு தர கோரிக்கை


ADDED : மே 21, 2025 10:38 AM

Google News

ADDED : மே 21, 2025 10:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடலுார் உட்பட பல்வேறு மாவட்டங்களில், தொடர் மழையால், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில், நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த, பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள், மழை நீரில் நனைந்து வீணாகி உள்ளன.

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடை உடனடியாக வழங்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us