sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மனைவி, மகள்களை கொன்ற கொடூர கணவன்: போலீசில் சரண்டர்!

/

மனைவி, மகள்களை கொன்ற கொடூர கணவன்: போலீசில் சரண்டர்!

மனைவி, மகள்களை கொன்ற கொடூர கணவன்: போலீசில் சரண்டர்!

மனைவி, மகள்களை கொன்ற கொடூர கணவன்: போலீசில் சரண்டர்!

2


UPDATED : ஜூன் 21, 2025 01:39 PM

ADDED : ஜூன் 21, 2025 01:33 PM

Google News

UPDATED : ஜூன் 21, 2025 01:39 PM ADDED : ஜூன் 21, 2025 01:33 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள் புரத்தில் குடும்ப பிரச்னையில் மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, சுந்தரவேலு என்பவர் போலீசில் சரண் அடைந்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள் புரத்தில் இன்று (ஜூன் 21) குடும்ப பிரச்னை காரணமாக விவசாயி சுந்தரவேலு மனைவி பூங்கொடி, மகள்கள் ஜெயதுர்கா ஜெயலட்சுமி ஆகியோரை அருவாளால் வெட்டி கொலை செய்தார். பின்னர் அவர், அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடும்ப பிரச்னையில் மனைவி, மகள்களை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us