sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புயல் எதிரொலி: எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

/

புயல் எதிரொலி: எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

புயல் எதிரொலி: எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

புயல் எதிரொலி: எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

2


UPDATED : நவ 30, 2024 06:50 PM

ADDED : நவ 30, 2024 04:16 PM

Google News

UPDATED : நவ 30, 2024 06:50 PM ADDED : நவ 30, 2024 04:16 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பெஞ்சல் புயல் எதிரொலியாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது.

இதன்படி

*கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ், ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து கிளம்பும்

*சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு மெயில் எக்ஸ்பிரஸ், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11: 30 மணிக்கு கிளம்பும்

*திருவனந்தபுரம் ரயில் கடற்கரையில் இருந்து இரவு 11:55 மணிக்கு கிளம்பும்

*கொல்லம் கிளம்ப வேண்டிய ரயில் கடற்கரையில் இருந்து 12:30 மணிக்கும்

*மும்பை செல்லும் லோக் மானிய திலக் ரயில் திருவள்ளூரில் இருந்து இரவு 7: 30 மணிக்கும்

*பெங்களூரு செல்லும் லால்பார்க் ரயில் மாலை 4:45 மணிக்கு திருவள்ளூரில் இருந்தும் கிளம்பும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

விரைவு ரயில் ரத்து

ஜோலார்ப்பேட்டை - சென்னை சென்ட்ரல் இடையிலான ஏலகிரி விரைவு ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்ப்பேட்டை செல்லும் ரயில் ரத்தான நிலையில், மறுமார்க்கத்தில் நாளை காலை 5 மணிக்கு வர வேண்டிய ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us