sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் அம்மன்19 : சரண் அடைவாய்

/

தினமும் அம்மன்19 : சரண் அடைவாய்

தினமும் அம்மன்19 : சரண் அடைவாய்

தினமும் அம்மன்19 : சரண் அடைவாய்


ADDED : ஆக 03, 2024 06:33 PM

Google News

ADDED : ஆக 03, 2024 06:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனக்குறை இல்லாத மனிதர் இல்லை. மனக்குறையோ, பணக்குறையோ எதுவானாலும் துாத்துக்குடி குலசேகரன் பட்டினம் முத்தாரம்மனை சரணடைந்தால் போதும்.

பாண்டிய மன்னர்கள் முத்துக்களால் ஆன ஆரத்தை (மாலையாக) அணிவித்ததால் இந்த அம்மன் 'முத்தாரம்மன்' எனப் பெயர் பெற்றாள். இவளை வழிபட அம்மை நோய் குணமாகும். நேர்த்திக்கடன் உள்ளவர்கள் நவராத்திரியின் போது தினமும் தங்களது வீட்டில் நைவேத்தியம் செய்வர். விஜயதசமியன்று விநாயகர், முருகன், காளி, சிவன், கிருஷ்ணர், அனுமன் என விரும்பிய வேடத்தில் கோயிலுக்கு வருவர். அதைப் பார்க்கும் போது தேவலோகத்தில் இருப்பது போல உணரலாம். திருமணம், குழந்தை வரம் தரும் இவளை நவராத்திரியில் விரதமிருந்து தரிசிக்கலாமே.

எப்படி செல்வது

திருச்செந்துாரில் இருந்து 14 கி.மீ.,

நேரம் : காலை 6:00 - 11:00 மணி மாலை 4:00 - 8:00 மணி






      Dinamalar
      Follow us