sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அகவிலைப்படி உயர்வு: அரசு அலுவலர் ஒன்றியம் கடிதம்

/

அகவிலைப்படி உயர்வு: அரசு அலுவலர் ஒன்றியம் கடிதம்

அகவிலைப்படி உயர்வு: அரசு அலுவலர் ஒன்றியம் கடிதம்

அகவிலைப்படி உயர்வு: அரசு அலுவலர் ஒன்றியம் கடிதம்


ADDED : அக் 05, 2025 01:00 AM

Google News

ADDED : அக் 05, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'மத்திய அரசை பின்பற்றி, தீபாவளிக்கு முன்பாக, தமிழக அரசு அலுவலர்களுக்கு மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும்' என, தமிழக அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் அமிர்தகுமார் கோரிக்கை விடுத்து உள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:

மத்திய அரசு அலுவலர்களுக்கு மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வை, மத்திய அமைச்சரவை அறிவித்துள்ளது.

அதுபோல, தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்கள், தொகுப்பூதியம், மதிப்பூதிய பணியாளர்களுக்கு, கடந்த ஜூலை 1 முதல் மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும்.

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அறிவித்தால், மகிழ்ச்சியாக கொண்டாட உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us