sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சேதமடைந்த வேகவதி ஆற்று பாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

/

சேதமடைந்த வேகவதி ஆற்று பாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சேதமடைந்த வேகவதி ஆற்று பாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சேதமடைந்த வேகவதி ஆற்று பாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : அக் 05, 2025 12:59 AM

Google News

ADDED : அக் 05, 2025 12:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வேகவதி ஆற்று பாலம் பல இடங்களில் சேதமடைந்து, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

சின்ன காஞ்சிபுரம் சித்தி விநாயகர் பூந்தோட்டம் - தும்பவனம் பகுதிக்கு இடையே செல்லும் வேகவதி ஆற்றின் குறுக்கே சிறுபாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக ஓரிக்கை, டெம்பிள்சிட்டி, வேளிங்கபட்டரை உள்ளிட்ட பகுதி மக்கள் சென்று வருகின்றனர்.

கடந்த ஆண்டு, சிறுபாலத்தின் வழியாக கனரக வாகனம் சென்றதால் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. தற்போது சேதமான பகுதியில், செடிகள் வளர்ந்து உள்ளன.

தெரு மின்விளக்கு வசதி இல்லாததால் இவ்வழியாக இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாலம் சேதமடைந்தது தெரியாமல் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, பாலம் சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணி களை காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us