sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

/

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு


ADDED : ஏப் 30, 2025 06:46 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 06:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம். புதுப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாக்யலட்சுமி 55, உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

எம்.புதுப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏப். 26ல் நடந்த வெடிவிபத்தில் சொக்கம்பட்டி மாரியம்மாள் 51, கூமாபட்டி திருவாய்மொழி 48, எம். சொக்கலிங்கபுரம் கலைச்செல்வி 35, ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இதில் 100 சதவீதம் காயம் அடைந்த எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த பாக்யலட்சுமி சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை 3:00 மணியளவில் உயிரிழந்தார்.

காயமடைந்த கோமதி 55, பாத்திமுத்து 55, ராபியா பிவீ 50, ராமசுப்பு 43, லட்சுமி 40, முனியம்மாள் 40, தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.






      Dinamalar
      Follow us