sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இரு மாவட்டங்களில் விளையாட்டு வளாகம் அமைக்க முடிவு

/

இரு மாவட்டங்களில் விளையாட்டு வளாகம் அமைக்க முடிவு

இரு மாவட்டங்களில் விளையாட்டு வளாகம் அமைக்க முடிவு

இரு மாவட்டங்களில் விளையாட்டு வளாகம் அமைக்க முடிவு


ADDED : அக் 21, 2024 04:17 AM

Google News

ADDED : அக் 21, 2024 04:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'திருப்பத்துார், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, மயிலாடுதுறை மாவட்டங்களில், 90 கோடி ரூபாய் மதிப்பில், அனைத்து வசதிகளுடன் கூடிய, திறந்தவெளி மற்றும் உள்விளையாட்டு அரங்கங்களை உள்ளடக்கிய, மாவட்ட விளையாட்டு வளாகங்கள் படிப்படியாக அமைக்கப்படும்' என, கடந்த ஆண்டு சட்ட சபையில் மானிய கோாரிக்கையின் போது, துணை முதல்வர் உதயநிதி அறிவித்தார்.

அதன்படி, தற்போது திருப்பத்துார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்க, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், டெண்டர் கோரப்பட்டுள்ளது.

டெண்டர் எடுப்பவர்கள், 450 நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும் என்று, அறிவுறுத்தப்பட்டுள்ளது. கால்பந்து மைதானம், ஓடுதளம், இறகுபந்து, கைப்பந்து, என, பல வசதிகளுடன் மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்படஉள்ளது.






      Dinamalar
      Follow us