sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இழிவுபடுத்தும் பதிவுகள் தமிழிசை வேதனை

/

இழிவுபடுத்தும் பதிவுகள் தமிழிசை வேதனை

இழிவுபடுத்தும் பதிவுகள் தமிழிசை வேதனை

இழிவுபடுத்தும் பதிவுகள் தமிழிசை வேதனை


ADDED : ஆக 08, 2025 01:43 AM

Google News

ADDED : ஆக 08, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: வழக்கு ஒன்றில் ஆஜராக, கடலுாருக்கு வந்த தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை அளித்த பேட்டி:

நான், பா.ஜ., மாநில தலைவராக 2017ல் இருந்தபோது, முகநுால் பக்கத்தில் தவறான வார்த்தைகளால் வி.சி., கட்சியைச் சேர்ந்த பிரமுகர் பதிவு செய்திருந்தார். இது தொடர்பான வழக்கில் ஆஜராக கடலுார் வந்தேன்.

இதுபோன்ற பதிவுகள், பெண்களை இழிவுபடுத்துவதோடு அரசியலுக்கு வரும் அவர்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும். அவர்களின் குடும்பத்தை சார்ந்தோருக்கு தலைகுனிவை ஏற்படுத்தும்.

தமிழகத்தில், மாற்று கட்சியினரை எதிர்க்கட்சி என்று பார்க்காமல், எதிரி கட்சி போல் பார்க்கின்றனர்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us