sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பயமின்றி பணியாற்ற போலீசாருக்கு டி.ஜி.பி., அறிவுரை

/

பயமின்றி பணியாற்ற போலீசாருக்கு டி.ஜி.பி., அறிவுரை

பயமின்றி பணியாற்ற போலீசாருக்கு டி.ஜி.பி., அறிவுரை

பயமின்றி பணியாற்ற போலீசாருக்கு டி.ஜி.பி., அறிவுரை


ADDED : செப் 06, 2025 08:45 PM

Google News

ADDED : செப் 06, 2025 08:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''தமிழக போலீசார் பயம் மற்றும் பாரபட் சம் இல்லாமல், நீதியை நிலைநாட்ட வேண்டும்,'' என, பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட ராமன் பேசினார்.

சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தில் நடந்த காவலர் தின நிகழ்ச்சியில், 2023ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக, 46 சிறந்த காவல் நிலையங்களின் அதிகாரிகளுக்கு, 'முதல்வர் விருது' வழங்கி, பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமன் கவுரவித்தார்.

பின், அவர் பேசியதாவது:

கடமை, மரியாதை, சேவைகளுக்கு, போலீ சார் தங்களை அர்ப் பணித்துக் கொள்ள வேண்டும். பயம் மற்றும் பாரபட்சம் இல்லாமல் நீதியை நிலைநாட்ட வேண்டும். ஒழுக்கம் மற்றும் நேர்மையை பேண வேண்டும். பொது மக்களுக்கு இரக்கத்துடன் சேவை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us