sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

2 ஏக்கர் இலவச நில மோசடி ஆய்வு நடத்த உத்தரவு

/

2 ஏக்கர் இலவச நில மோசடி ஆய்வு நடத்த உத்தரவு

2 ஏக்கர் இலவச நில மோசடி ஆய்வு நடத்த உத்தரவு

2 ஏக்கர் இலவச நில மோசடி ஆய்வு நடத்த உத்தரவு


ADDED : செப் 01, 2011 02:06 AM

Google News

ADDED : செப் 01, 2011 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : கடந்த ஆட்சியில் 2 ஏக்கர் இலவச நிலங்களை, தி.மு.க., வினர் அபகரித்துள்ளனரா? என்பது குறித்து ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டம், கடந்த ஆட்சியில் துவக்கப்பட்டது.

பலருக்கு தரிசு, பாறைகள் உள்ள நிலங்கள் வழங்கப்பட்டன. அதையும் தொடர்ச்சியாக வழங்க முடியவில்லை. நிலத்தையும் செம்மைப்படுத்தி தரவில்லை.இந்நிலையில், இவற்றை போலி ஆவணங்கள் மூலம் தி.மு.க., வினர் அபகரித்ததாக புகார் எழுந்தது. ஆட்சி மாற்றத்திற்கு பின், இதில் அரங்கேறிய மோசடிகள் குறித்து விசாரிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பணியில் வருவாய் துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இலவச நிலம் பயனாளி பெயரில் உள்ளதா, அல்லது தி.மு.க., வினர் பினாமியாக வாங்கியுள்ளரா? என்பது குறித்த விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us