sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முகத்திரையை கிழிப்பேன்: பொன்முடி

/

முகத்திரையை கிழிப்பேன்: பொன்முடி

முகத்திரையை கிழிப்பேன்: பொன்முடி

முகத்திரையை கிழிப்பேன்: பொன்முடி


ADDED : செப் 01, 2011 02:09 AM

Google News

ADDED : செப் 01, 2011 02:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : நில அபகரிப்பு வழக்கில் கைதான பொன்முடி விழுப்புரத்தில் நிருபர்களிடம் கூறுகையில், 'என் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து உள்ளனர்.

மனித உரிமை ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு, நடவடிக்கை எடுத்து, பொய் புகார் கொடுத்தவர்களின் முகத்திரையை கிழிக்காமல் விடமாட்டேன்' என்றார். பொன்முடி மீது 409 - அரசு ஊழியராக இருந்து கையாடல் செய்தல், 420 - ஏமாற்றுதல், 465, 467, 468, 471 - போலி ஆவணங்கள் தயாரித்தல், 120 பி - கூட்டு சதி, 353 - அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், 506 (1) - கொலை மிரட்டல் விடுத்தல், ஆகிய ஒன்பது பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us