sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திண்டுக்கல் மருதாநதி நீர்த்தேக்கம் இன்று திறப்பு

/

திண்டுக்கல் மருதாநதி நீர்த்தேக்கம் இன்று திறப்பு

திண்டுக்கல் மருதாநதி நீர்த்தேக்கம் இன்று திறப்பு

திண்டுக்கல் மருதாநதி நீர்த்தேக்கம் இன்று திறப்பு


ADDED : செப் 20, 2024 02:46 AM

Google News

ADDED : செப் 20, 2024 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மருதாநதி மற்றும் குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து, இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

* திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் கிராமம், மருதாநிதி நீர்த்தேக்கத்தில் இருந்து, இன்று முதல் 120 நாட்களுக்கு, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டிற்கு, தண்ணீர் திறந்து விட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, 6583 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

* ஈரோடு மாவட்டம், கொங்கர்பாளையம் கிராமம், குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து, வலது மற்றும் இடது கரை வாய்க்கால் வழியே, புன்செய் நிலங்களுக்கு, இன்று முதல் நவ. 4 வரை, 46 நாட்களில், 36 நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு; 10 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் என்ற அடிப்படையில், தண்ணீர் திறந்துவிட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us