sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சாரி சொன்னவர்களுக்கு மீண்டும் கட்சியில் இடம்! அ.தி.மு.க., மாஜி அமைச்சர்

/

சாரி சொன்னவர்களுக்கு மீண்டும் கட்சியில் இடம்! அ.தி.மு.க., மாஜி அமைச்சர்

சாரி சொன்னவர்களுக்கு மீண்டும் கட்சியில் இடம்! அ.தி.மு.க., மாஜி அமைச்சர்

சாரி சொன்னவர்களுக்கு மீண்டும் கட்சியில் இடம்! அ.தி.மு.க., மாஜி அமைச்சர்

1


ADDED : நவ 24, 2024 04:19 PM

Google News

ADDED : நவ 24, 2024 04:19 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; வருத்தம் தெரிவித்து வரக்கூடியவர்களை இ.பி.எஸ்., அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டு தான் இருக்கிறார் என்று மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி இருக்கிறார்.

அவர் அளித்த பேட்டி விவரம்; அ.தி.மு.க., தலைவர்கள் என்றைக்கும் பின் வாங்கியது கிடையாது. கட்சியின் வளர்ச்சிக்காக, பிளவுப்பட்டிருந்த நேரத்தில் இயக்கத்தை விட்டுக் கொடுத்து, ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்தியவர் ஜானகி.

அவரது நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது என்று சென்ற பொதுக்குழுவில் இ.பி.எஸ்., தீர்மானம் நிறைவேற்றினார். அந்த அடிப்படையில் இன்றைக்கு பிரம்மாண்டமான விழாவை சிறப்பாக நடத்தி இருக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க., தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் விழாவுக்கு வந்திருக்கின்றனர்.

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை இ.பி.எஸ்., தொடர்ந்து இணைத்துக் கொண்டுதான் இருக்கிறார். வருத்தம் தெரிவித்து வரக்கூடியவர்களை கட்சியில் அவர் இணைத்திருக்கிறார். கட்சி இப்போது எந்த பிரச்னையிலும் இல்லாமல் பீடு நடை போட்டு கொண்டிருக்கிறது.

இவ்வாறு ராஜேந்திர பாலாஜி கூறினார்.






      Dinamalar
      Follow us