ADDED : நவ 11, 2025 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தே.மு.தி.க., மாவட்டச் செயலர்கள் ஆலோசனை கூட்டம், அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா தலைமையில் நாளை மறுதினம் நடக்கிறது. சென்னை கோயம்பேடு, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் காலை 10:00மணிக்கு கூட்டம் துவங்கும்.
தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் நடக்க உள்ளதால், மாவட்டச் செயலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

