sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உயர் கல்வி துறையை சீரழிக்கும் தி.மு.க., அரசு

/

உயர் கல்வி துறையை சீரழிக்கும் தி.மு.க., அரசு

உயர் கல்வி துறையை சீரழிக்கும் தி.மு.க., அரசு

உயர் கல்வி துறையை சீரழிக்கும் தி.மு.க., அரசு

1


ADDED : ஜூலை 30, 2025 04:51 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 04:51 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, 4,000 உதவிப் பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வுகள், ஜூலையில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

ஆனால், திட்டமிட்டபடி அந்தத் தேர்வுகள் நடக்காது என்பது உறுதியாகியுள்ளது. இதனால், ஒரு உதவிப் பேராசிரியரைக் கூட நியமிக்காத உதவாத அரசு என்ற சிறுமையை, தி.மு.க., அரசு பெற்றுள்ளது.

உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு நடக்காததால், அந்த வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பாதிக்கப்படுவர். அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் தரமான கல்வி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்கு பின், தி.மு.க., ஆட்சியில்தான் தமிழகத்தின் உயர் கல்வி துறை மிக மோசமாக சீரழிக்கப்பட்டுள்ளது.

- அன்புமணி, தலைவர், பா.ம.க.,






      Dinamalar
      Follow us