sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க.,வுக்கு சமூகநீதி பேச உரிமை கிடையாது: அன்புமணி பேட்டி

/

தி.மு.க.,வுக்கு சமூகநீதி பேச உரிமை கிடையாது: அன்புமணி பேட்டி

தி.மு.க.,வுக்கு சமூகநீதி பேச உரிமை கிடையாது: அன்புமணி பேட்டி

தி.மு.க.,வுக்கு சமூகநீதி பேச உரிமை கிடையாது: அன்புமணி பேட்டி


ADDED : பிப் 03, 2024 11:53 AM

Google News

ADDED : பிப் 03, 2024 11:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயங்கும் திமுகவுக்கு சமூகநீதி பேச உரிமை கிடையாது என பா.ம.க., தலைவர் அன்புமணி நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இது குறித்து அன்புமணி கூறியதாவது: முல்லைப்பெரியாறு அணை மற்றும் மேகதாது உள்ளிட்ட விவகாரங்களில் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசு செயல் கண்டிக்கத்தக்கது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயங்கும் தி.மு.க.,வுக்கு சமூகநீதி பேச உரிமை கிடையாது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்சி துவங்கி உள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். அண்ணாத்துரை நினைவு நாளான இன்று, தமிழகத்தில் இனி படிப்படியாக மது விலக்கை கொண்டு வருவோம் என்ற அறிவிப்பு வரும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். தமிழகத்தில் அனைத்து இடங்களில் கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. போலீசாருக்கு தெரியாமல் யாரும் கஞ்சா விற்க முடியாது. கஞ்சா விற்பனை கட்டுப்படுத்த போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us