sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 மது, கஞ்சா கொடுத்து தமிழகத்தை சீரழிக்கும் தி.மு.க.,

/

 மது, கஞ்சா கொடுத்து தமிழகத்தை சீரழிக்கும் தி.மு.க.,

 மது, கஞ்சா கொடுத்து தமிழகத்தை சீரழிக்கும் தி.மு.க.,

 மது, கஞ்சா கொடுத்து தமிழகத்தை சீரழிக்கும் தி.மு.க.,


ADDED : மார் 21, 2026 07:06 AM

Google News

ADDED : மார் 21, 2026 07:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 2024ல், தமிழகத்தில் 19,965 தற்கொலைகள் நடந்துள்ளன. அவர்களில் 14,770 பேர் ஆண்கள்; 5,171 பேர் பெண்கள்; 24 பேர் திருநங்கையர். 71 சதவீத தற்கொ லைகளுக்கு, ஏதோ ஒரு வகையில், மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பழக்கம் தான் காரணம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மது குடிப்பதால் ஏற்படும் நோய்களால், தமிழகத்தில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளி விபரங்களின்படி, தேசிய அளவில் அதிக தற்கொலை நிகழும் மாநிலங்களில், முதலிடத்தில் தமிழகம் உள்ளது. அதிக சாலை விபத்துகள் நிகழும் மாநிலமாகவும் உள்ளது. இதற்கு மதுவும் கஞ்சாவும் தான் காரணம். மது, கஞ்சாவை கொடுத்து தமிழகத்தை சீரழிக்கும் தி.மு.க.,வுக்கு, சட்டசபை தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்.
- -அன்புமணி,
தலைவர், பா.ம.க.,







      Dinamalar
      Follow us