sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., எம்.பி., எம்.எல்.ஏ., உருவப்படம் எரிப்பு

/

தி.மு.க., எம்.பி., எம்.எல்.ஏ., உருவப்படம் எரிப்பு

தி.மு.க., எம்.பி., எம்.எல்.ஏ., உருவப்படம் எரிப்பு

தி.மு.க., எம்.பி., எம்.எல்.ஏ., உருவப்படம் எரிப்பு

1


ADDED : பிப் 18, 2025 06:48 AM

Google News

ADDED : பிப் 18, 2025 06:48 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு மேல்மா, மணிப்பூர் உள்ளிட்ட 11 கிராம விவசாயிகளிடம் இருந்து, 3174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த முயற்சி நடக்கிறது.

கையகப்படுத்த ஆதரவாக, செய்யாறு தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜோதி, ஆரணி தி.மு.க., - எம்.பி., தரணிவேந்தன் செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதை கண்டித்து, இளநீர் குன்றத்தில், விவசாயிகள் நேற்று முன்தினம் இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருவரின் உருவப்படத்தையும் எரித்தனர். டி.எஸ்.பி., சண்முகவேலன் பேச்சுவார்த்தை நடத்தியதால் கலைந்தனர்.






      Dinamalar
      Follow us