sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மத்திய அரசை கண்டித்து 29ல் தி.மு.க., ஆர்ப்பாட்டம்

/

மத்திய அரசை கண்டித்து 29ல் தி.மு.க., ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து 29ல் தி.மு.க., ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து 29ல் தி.மு.க., ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 26, 2025 08:48 PM

Google News

ADDED : மார் 26, 2025 08:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'நுாறு நாள் வேலை உறுதி திட்டத்தில், தமிழகத்திற்கு, 4,034 கோடி ரூபாய் தராமல் வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்து, தி.மு.க., சார்பில், வரும் 29ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

மத்திய அரசு, கடந்த நான்கரை மாதங்களாக, தமிழகத்திற்கு தர வேண்டிய 4,034 கோடி ரூபாய் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி வழங்காதது குறித்து, தி.மு.க., - எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எவ்வித பதிலையும் மத்திய அரசு தரவில்லை.

எனவே, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து, தி.மு.க. சார்பில், வரும் 29ம் தேதி அனைத்து ஒன்றியங்களிலும், தலா இரண்டு இடங்களில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பயன் பெறுவோரை திரட்டி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us