sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 எத்தனை வழக்கு போட்டாலும் தி.மு.க., அஞ்சாது

/

 எத்தனை வழக்கு போட்டாலும் தி.மு.க., அஞ்சாது

 எத்தனை வழக்கு போட்டாலும் தி.மு.க., அஞ்சாது

 எத்தனை வழக்கு போட்டாலும் தி.மு.க., அஞ்சாது


ADDED : டிச 28, 2025 03:42 AM

Google News

ADDED : டிச 28, 2025 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேசிய வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றியது மட்டுமின்றி, வேலை நாட்களையும் மத்திய பா.ஜ., அரசு குறைத்துள்ளது. தமிழகத்தின் 12,253 கிராம ஊராட்சிகளில் காங்., ஆட்சியின்போது, ௧ லட்சத்து 25,000 கோடி ரூபாய் அளவுக்கு, தேசிய வேலை உறுதித்திட்ட பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்பின் வந்த பா.ஜ., ஆட்சியில், 65,000 கோடி ரூபாய், 42,000 கோடி ரூபாய், தற்போது 16 கோடி ரூபாய் என, வெகுவாக நிதி ஒதுக்கீட்டை குறைத்து விட்டனர். வரும் காலங்களில் 10ல் இரண்டு பேருக்கு தான் வேலை வழங்க முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளனர்.

தன் மீது ஊழல் வழக்கு எதுவும் பதியக்கூடாது என்பதற்காக, பா.ஜ.,வுடன் பழனிசாமி கைகோர்த்துள்ளார். ஆனால், மத்திய அரசின் ஏஜன்சிகள், தி.மு.க., மீது எத்தனை வழக்குகளை போட்டாலும், கட்சியினர் அதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

- பெரியசாமி, தமிழக அமைச்சர், தி.மு.க.,






      Dinamalar
      Follow us